வெசாக் வாரத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
மேலும் மதுபான சாலைகளை மூடுமாறும் கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
follow the truth
Published on