follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்டெக்ஸாஸ் துப்பாக்கி பிரயோகம் - 08 பேர் பலி

டெக்ஸாஸ் துப்பாக்கி பிரயோகம் – 08 பேர் பலி

Published on

டெக்ஸாஸின் டலஸில் உள்ளவணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் தாக்குதலை மேற்கொண்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து அலெனில் உள்ள வணிகவளாகத்திலிருந்து நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் உட்பட ஏழுபேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர் மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...