follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1வேலை நிறுத்தம் காரணமாக 11 ரயில் சேவைகள் இரத்து

வேலை நிறுத்தம் காரணமாக 11 ரயில் சேவைகள் இரத்து

Published on

ரயில் நிலைய அதிபர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று மாலை 11 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5 அலுவலக ரயில்கள் இயக்கப்படாது எனவும் அனுராதபுரம் இரவு தபால் புகையிரதம் தவிர்ந்த அனைத்து இரவு தபால் புகையிரதங்களும் இன்று இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...