வேலை நிறுத்தம் காரணமாக 11 ரயில் சேவைகள் இரத்து

306

ரயில் நிலைய அதிபர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று மாலை 11 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5 அலுவலக ரயில்கள் இயக்கப்படாது எனவும் அனுராதபுரம் இரவு தபால் புகையிரதம் தவிர்ந்த அனைத்து இரவு தபால் புகையிரதங்களும் இன்று இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here