follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஒரு வாரத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை

ஒரு வாரத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை

Published on

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஒரு வார காலத்திற்கு சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ஒரு வாரகால வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாகவும் அது வெற்றியடைந்துள்ளதாகவும் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.

தீர்வு கிடைக்கவில்லை என்றால் எந்தவொரு நேரத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நாம் தயாராக இருக்கிறோம். ”

ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஒருவருக்கு எதிராக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் நேற்று (10) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...