சந்திக மற்றும் பியத் பிணையில் விடுதலை

315

கைது செய்யப்பட்ட கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோரை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பியத் நிகேஷலாவை தாக்கிய சம்பவம் தொடர்பில் கடுவெல பிரதி மேயர் சந்திக அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட பிரதி மேயர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பியத் நிகேஷலாவையும் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here