follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுசந்திக மற்றும் பியத் பிணையில் விடுதலை

சந்திக மற்றும் பியத் பிணையில் விடுதலை

Published on

கைது செய்யப்பட்ட கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோரை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பியத் நிகேஷலாவை தாக்கிய சம்பவம் தொடர்பில் கடுவெல பிரதி மேயர் சந்திக அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட பிரதி மேயர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பியத் நிகேஷலாவையும் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...