follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுகுடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

Published on

திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த பின்னரே வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற வருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யவில்லை என்றால் தயவு செய்து வருவதை தவிர்க்குமாறு திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாடு செல்ல உள்ளவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று வார விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து கடவுச்சீட்டு தயார் செய்பவர்களுக்கு அதற்கான ஆவணங்களை காண்பிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் கடவுச்சீட்டை மிகவும் இலகுவாக்கும் முறைமை தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...