பஸ்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

567

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here