இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் பிணை

536

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் இரண்டு வார பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தனக்கு எதிரான வழக்குத் தொடர்பில் முன்பிணை கோருவதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை (09) சென்றிருந்தபோது அவரை துணை இராணுவத்தினர் கைது செய்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here