follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபண்டி உரம் விலை குறைப்பு

பண்டி உரம் விலை குறைப்பு

Published on

 

பண்டி உரத்தின் விலையை 4,500 ரூபாவால் குறைக்க விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த பருவத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 02 உர நிறுவனங்கள் 50 கிலோ பண்டி உர மூட்டை ஒன்று தலா 19,500 ரூபா என்ற விலையில் விற்பனை செய்தன.

மேலும், தனியார் ஒரு மூட்டை பண்டி உரம் தலா 22,500 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்தது.

ஆனால் இம்முறை பண்ணை உற்பத்தி செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் பண்டி உரம் விலை ரூ.15,000 ஆக குறைக்க விவசாய அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...