follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஅமோனியம் சல்பேட்டு உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

அமோனியம் சல்பேட்டு உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

Published on

தேயிலை துறையின் பயன்பாட்டிற்கான அமோனியம் சல்பேட்டு உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
உரப்பிரச்சினை தொடர்பில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, நாட்டின் தேயிலையின் தரம் மற்றும் உற்பத்தி என்பன வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காகத் தேயிலை துறையின் பயன்பாட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அமோனியம் சல்பேட்டு உரத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
போதுமான அளவு சேதன உரம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வரையில் குறித்த உரம் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...