follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஉமா ஓயா நீர்மின் உற்பத்தி பணிகள் ஓகஸ்ட் முதல் ஆரம்பம்

உமா ஓயா நீர்மின் உற்பத்தி பணிகள் ஓகஸ்ட் முதல் ஆரம்பம்

Published on

உமா ஓயா நீர்மின் உற்பத்தி நிலையத்தின், முதலாம் பிரிவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் உமா ஓயா நீர்மின் உற்பத்தி நிலையத்தின், இரண்டாம் பிரிவின் மின் உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் இந்த மின்னுற்பத்தி நிலையம் ஊடாக, தேசிய மின் கட்டமைப்புக்கு, 120 மெகாவொட் மின்சாரம் இணைக்கப்பட உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...