follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஉமா ஓயா நீர்மின் உற்பத்தி பணிகள் ஓகஸ்ட் முதல் ஆரம்பம்

உமா ஓயா நீர்மின் உற்பத்தி பணிகள் ஓகஸ்ட் முதல் ஆரம்பம்

Published on

உமா ஓயா நீர்மின் உற்பத்தி நிலையத்தின், முதலாம் பிரிவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் உமா ஓயா நீர்மின் உற்பத்தி நிலையத்தின், இரண்டாம் பிரிவின் மின் உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் இந்த மின்னுற்பத்தி நிலையம் ஊடாக, தேசிய மின் கட்டமைப்புக்கு, 120 மெகாவொட் மின்சாரம் இணைக்கப்பட உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...