follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஜஸ்டின் ட்ரூடோவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரிப்பு

ஜஸ்டின் ட்ரூடோவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரிப்பு

Published on

கடந்த 2023 மே 18ஆந் திகதி கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வெளியிடப்பட்ட இலங்கையில் கடந்த கால மோதல்கள் தொடர்பான மூர்க்கத்தனமான இனப்படுகொலைக் கூற்றுக்கள் அடங்கிய அறிக்கையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தடையின்றி நிராகரிக்கின்றது. ஒரு தேசத்தின் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் துருவமுனைப்பு ரீதியான அறிவிப்புக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக கனடாவிலும் இலங்கையிலும் அமைதியின்மையையும் வெறுப்பையும் வளர்க்கின்றது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

No description available.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...