follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP111 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று முதல் ஆரம்பம்

11 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று முதல் ஆரம்பம்

Published on

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான ஏனைய 11 பாடங்களுக்கான மதிப்பீடு இன்று(20) முதல் 32 நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பூர்த்தி செய்யப்பட்ட விடைத்தாள்களை பரீட்சை திணைக்களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளா

பொது ஆங்கிலம் பாடம் தொடர்பான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் 26ம் திகதி முதல் 100 மையங்களில் ஆரம்பிக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...