follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுசமுர்த்தி இயக்கத்தை ஒழித்தால் அரசாங்கத்தில் நீடிக்கப் போவதில்லை - ஜகத் குமார

சமுர்த்தி இயக்கத்தை ஒழித்தால் அரசாங்கத்தில் நீடிக்கப் போவதில்லை – ஜகத் குமார

Published on

சமுர்த்தி இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தில் நீடிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்வாதார வளர்ச்சிக்கு நல்லதொரு உறுதுணையாக இருப்பதனால் அவர்களின் சுபீட்சத்தைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி மானியம் உரியவர்களுக்கு கிடைக்கவில்லை என அண்மையில் கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

இதன்படி சமுர்த்தி மானியம் வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...