போலி கடவுச்சீட்டில் இலங்கை வந்த சீனப் பிரஜையிடம் வாக்குமூலம்

360

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த சீன பிரஜை தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கி வருவதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவிற்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here