follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுபுறக்கோட்டையில் 05 ஹோட்டல்களுக்கு பூட்டு

புறக்கோட்டையில் 05 ஹோட்டல்களுக்கு பூட்டு

Published on

புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தையில் உள்ள 05 ஹோட்டல்களை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனியின் ஆலோசனையின் பிரகாரம், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, தூய்மையற்ற 05 ஹோட்டல்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில்

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு...

பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று...