புறக்கோட்டையில் 05 ஹோட்டல்களுக்கு பூட்டு

1366

புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தையில் உள்ள 05 ஹோட்டல்களை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனியின் ஆலோசனையின் பிரகாரம், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, தூய்மையற்ற 05 ஹோட்டல்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here