மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிப்பு

674

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜூன் 03 ஆம் திகதி சில்லறை விற்பனைக்கு மது விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையர் அறஈவ்த்துள்ளார்.

மேலும், ராஜ்ய பொசன் பண்டிகையை முன்னிட்டு, மே மாதம் 31 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை, அநுராதபுரம் பூஜா நகரை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள பொசன் வாரத்தில், அநுராதபுரத்தில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற இடங்கள் அல்லது மதுபான கூடங்களை மூட கலால் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here