follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுபாதை இல 190, 170 பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

பாதை இல 190, 170 பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

Published on

பாதை இலக்கம் 190 மீகொடை – புறக்கோட்டை மற்றும் பாதை இலக்கம் 170 அதுருகிரிய – புறக்கோட்டை ஆகிய மார்க்கங்களுக்கான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

தனியார் பேரூந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் போட்டிபோட்டு இயங்கி வந்துள்ளதுடன் இது தொடர்பில் தனியார் பேரூந்து சாரதிக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பேரூந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...