follow the truth

follow the truth

May, 9, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅநுரவுக்கான மக்கள் விருப்பம் சரிந்தது

அநுரவுக்கான மக்கள் விருப்பம் சரிந்தது

Published on

ஏப்ரலில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க 45 சதவீத வாக்குகளைப் பெறுவார் என சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதத்தில் அவரது சதவீதம் குறைந்துள்ளது.
அநுர குமார திஸாநாயக்க பெப்ரவரியில் 51 வீதமும், ஏப்ரலில் 49 வீதமும் பெற்றிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 37 வீதமும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் 6 வீதமும் பெற்றுள்ளதாக இந்த கணக்கெடுப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் இனியும் தாமதிக்காமல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை விரைவில்...

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர்...

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்ப்பில்லை – NPP

எந்தவொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்க்கவில்லை என்று தேசிய மக்கள்...