follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுநானோ திரவ உரம் இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குழு

நானோ திரவ உரம் இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குழு

Published on

2021 பருவத்தில் நெல் பயிரிடுவதற்காக நானோ திரவ உரங்களை இறக்குமதி செய்யும் போது கலப்படம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய, அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலின் பேரில் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சீன கரிம உரக் கப்பலுக்கு பணம் செலுத்தியமை மற்றும் நானோ உரம் இறக்குமதி ஆகிய இரண்டும் நாட்டின் விவசாயத்திற்கு பயனளிக்காத இரண்டு நடவடிக்கைகள் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நானோ உரம் இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்த மனுக்கள் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு விரிவான விசாரணையை ஆரம்பிக்க அமைச்சரவையின் அனுமதியின் பேரில் உரிய குழு நியமிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...