follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் எரிபொருள் செயற்பாடு குறித்து சினோபெக்கின் அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் செயற்பாடு குறித்து சினோபெக்கின் அறிவிப்பு

Published on

இலங்கையில் தனது நடவடிக்கைகளுக்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை மறுத்து சினோபெக் (Sinopec Fuel Oil Lanka) நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இயங்கும் எந்த பெட்ரோல் நிலையங்களையும் அல்லது எந்தவொரு வெளி நிறுவனத்தையும் அல்லது வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினோபெக் (Sinopec Fuel Oil Lanka) நிறுவனம் தனது எரிவாயு நிலைய சேவை உரிம உரிமைகளை வேறு எந்த தரப்பினருக்கும் மாற்ற விரும்பவில்லை என்றும், தனது வர்த்தக நாமத்தின் நற்பெயரைப் பாதுகாக்க மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...

கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது – பிரதி அமைச்சர்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து...