சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு விண்ணப்பம் கோரல்

181

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக Online முறை மூலம் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நேற்று (29) முதல் ஜூன் 15 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உத்தியோகத்தர்கள் தமது விண்ணப்பங்களை onlineexams.gov.lk/eic இணையதளத்தின் ஊடாக பெற்றுக்  கொண்டு விண்ணப்பிக்க முடியமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நேற்று(29) ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here