follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருட சிறைத்தண்டனை

எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருட சிறைத்தண்டனை

Published on

எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி மோரிசியோ பூன்ஸ் (Mauricio Funes) மற்றும் அவரது நீதி அமைச்சர் ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக எல் சல்வடோர் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக முன்னாள் ஜனாதிபதிக்கு 14 ஆண்டுகளும் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் (David Munguia) விற்கு 18 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...