இலங்கை – மாலைதீவுக்கிடையில் சுங்க நடவடிக்கை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

213

சுங்க நடவடிக்கைக்கு ஏற்புடைய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை பலப்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு மற்றும் தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here