follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரை

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரை

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 9 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு அறிவிக்கவுள்ளார். மேலும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.

ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்து நாட்டின் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டுப் பிரேரணையையும் முன்வைப்பார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் வரிசை

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இன்று...

நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் – அமைச்சரவையின் தீர்மானம்

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற...

சிறைச்சாலை அதிகாரிகள் 16 பேருக்கு இடமாற்றம்

சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு சிறப்பு...