follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகளுத்துறை மக்களுக்கு அவசர அறிவிப்பு

களுத்துறை மக்களுக்கு அவசர அறிவிப்பு

Published on

களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் அடுத்த சில மணித்தியாலங்களில் களுத்துறை மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

குக்குலே கங்கை அனல்மின் நிலையத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (02) காலை திறக்கப்பட்டுள்ளன.

கலவான – பதுரலிய வீதியில் மிடலான மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு பி.எஸ் சந்தி, அகலவத்த கூடலிகம வீதியின் துல் எல்ல பிரதேசம், வலல்லாவிட்ட அவிட்டாவ வீதியின் தோட்டா ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...