follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகளுத்துறை மக்களுக்கு அவசர அறிவிப்பு

களுத்துறை மக்களுக்கு அவசர அறிவிப்பு

Published on

களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் அடுத்த சில மணித்தியாலங்களில் களுத்துறை மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

குக்குலே கங்கை அனல்மின் நிலையத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (02) காலை திறக்கப்பட்டுள்ளன.

கலவான – பதுரலிய வீதியில் மிடலான மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு பி.எஸ் சந்தி, அகலவத்த கூடலிகம வீதியின் துல் எல்ல பிரதேசம், வலல்லாவிட்ட அவிட்டாவ வீதியின் தோட்டா ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...