follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1எரிபொருள் விலையை உயர்த்த கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது சவூதி

எரிபொருள் விலையை உயர்த்த கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது சவூதி

Published on

நாளுக்கு நாள் சரிந்து வரும் எரிபொருள் விலையை சீராக பராமரிக்க, எரிபொருள் உற்பத்தியை கணிசமான அளவு குறைக்க, எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன.

ஜூலை மாதம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய் எரிபொருளை குறைக்க முடிவு செய்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில், தினசரி குறைக்கப்பட்ட எரிபொருள் பீப்பாய்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனாக உயரும் என்று ஒபெக் அமைப்பு தெரிவிக்கின்றது.

இதனால், எரிபொருள் உற்பத்தியில் சுமார் 40% குறைப்பு, எரிபொருள் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானிய சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 2.4% அதிகரித்து அதன் விலை 77 அமெரிக்க டொலர்களாக காட்டப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...