follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP3300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் கொள்கலன் சிக்கியது

300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் கொள்கலன் சிக்கியது

Published on

டுபாய் நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களுடன் கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கொள்கலனில் இருந்து 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

200 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள், மதுபானம், சிகரெட்டுகள் மற்றும் 3 வாகன பாகங்கள் உள்ளிட்டவை வாகன உதிரி பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...