follow the truth

follow the truth

June, 27, 2025
Homeஉள்நாடுவில்பத்து விவகாரம் - ரிஷாட்டிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

வில்பத்து விவகாரம் – ரிஷாட்டிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Published on

யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட வில்பத்து காட்டுப் படுகொலைகளை மீள் நடவு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாத முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(06) அழைப்பாணை விடுத்துள்ளது.

1,067 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இதுவரை குறித்த தொகையை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் செலுத்தவில்லை என்பதால் சுற்றுச்சூழல் நீதி மையம் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி முன்னாள் அமைச்சருக்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று(27)...

சிக்குன்குன்யா – மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்

நுளம்புகளால் பரவக்கூடிய வைரஸ் ஊடாக சிக்குன்குன்யா ஏற்படுகின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப்...