உகண்டா பாடசாலையில் தாக்குதல் – 25 பேர் பலி

391

காங்கோ எல்லைக்கு அருகிலுள்ள உகாண்டா பாடசாலையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பவேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here