follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமாணிக்கக்கல் சுரங்கம் இடிந்ததில் இருவர் உயிரிழப்பு

மாணிக்கக்கல் சுரங்கம் இடிந்ததில் இருவர் உயிரிழப்பு

Published on

கொடக்கவெல – மாதம்பே வடக்கு பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கம் இடிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (16) இரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடக்கவெல பிரதேச செயலாளர் அச்சினி பிரதீபா தெரிவித்தார்.

சட்டவிரோதமாக குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...