follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமாணிக்கக்கல் சுரங்கம் இடிந்ததில் இருவர் உயிரிழப்பு

மாணிக்கக்கல் சுரங்கம் இடிந்ததில் இருவர் உயிரிழப்பு

Published on

கொடக்கவெல – மாதம்பே வடக்கு பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கம் இடிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (16) இரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடக்கவெல பிரதேச செயலாளர் அச்சினி பிரதீபா தெரிவித்தார்.

சட்டவிரோதமாக குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...