follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமலேசியா - இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்

மலேசியா – இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்

Published on

மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கையை மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மலேசியன் ஏர்லைன்ஸ் (Malaysian Airlines ) கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏர் ஏசியா (Air Asia) மற்றும் பாடிக் ஏர் (Batik Air ) ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் கோலாலம்பூருக்கும் கொழும்புக்கும் இடையே விமானங்களை அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் உயர் ஆணையர் பட்லி ஹிஷாம் தெரிவித்தார்.

வருடாந்தம் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை தருவதாகவும், மேலதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களில் சிலரை இலங்கை ஈர்க்க முடியும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரங்கல் : இப்ராஹிம் ரைசி 63 வயதில் இறந்தார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வெசாக் போயா தினமன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்...