follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்ஐ.எஸ் உறுப்புரிமை பெற்ற பெண்ணுக்கு ஜெர்மனியில் 09 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஐ.எஸ் உறுப்புரிமை பெற்ற பெண்ணுக்கு ஜெர்மனியில் 09 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Published on

ஐ.எஸ் அமைப்பில் இணைந்த குற்றம் மற்றும் யஸீதி இனப் பெண்ணொருவரை அடிமையாக வைத்திருந்த குற்றத்திற்காகவே இந்த பெண்ணுக்கு 09 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தமை ஆகியவற்றிலும் குறித்த பெண் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் வசித்த 37 வயதான இளம் யஸீதி இனப்பெண்ணை தனது கணவரை வைத்து வன்புணர்வு செய்ததாகவும் சுமார் 03 ஆண்டுகள் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

“நடின் கே” என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த குற்றவாளிப்பெண் மற்றும் அவரது கணவர் சிரியாவின் குர்திஷ் படைகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டனர்.

அதன் பின்னரே ஜெர்மன் பொலிஸார் குறித்த பெண்ணையும் அவரது கணவரையும் கைது செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். அதன் படியே மேற்குறித்த பெண்ணுக்கு 09 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...