follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்தண்ணீர் பற்றாக்குறை - உருகுவேயில் அவசர நிலை பிரகடனம்

தண்ணீர் பற்றாக்குறை – உருகுவேயில் அவசர நிலை பிரகடனம்

Published on

கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, உருகுவே தலைநகர் மான்டேவீடியோ மற்றும் மாநகர பகுதிகளில், அவசரநிலை பிரகடன் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின், 60 சதவீத அணைக்கட்டுகள் வறண்டு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சமாளிக்கும் விதமாக, தலைநகர் மற்றும் மாநகர் பகுதிகளில், அதிபர் லுய்ஸ் லக்கால்லே போவ் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.

அடுத்த ஒரு சில வாரங்களுக்கு நாட்டில் மழைக்கான அறிகுறி எதுவும் இல்லாத காரணத்தாலும், தற்போதைய கடுமையான தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் மான்டேவீடியோவில் உள்ள 21,000 குடும்பங்களுக்கு இலவசமாக 2 லிட்டர் தண்ணீரை அரசு வழங்கும் என்றும், குடிநீர் போத்தல்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் ஊருகுவே அரசு அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...