மத்திய மாகாணத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு பணியை கைவிட்ட ஆசிரியர்கள்

406

கல்வி அமைச்சு உறுதியளித்தபடி தமக்கான முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி மத்திய மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளில் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை கைவிட்டு ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here