follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇன்று மீண்டும் தாயகம் செல்லும் முத்துராஜா

இன்று மீண்டும் தாயகம் செல்லும் முத்துராஜா

Published on

தாய்லாந்தின் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட முத்துராஜா யானை இன்று(01) இரவு மீண்டும் சிறப்பு விமானம் மூலம் தாய்நாட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

விலங்கியல் திணைக்களத்தின் மருத்துவக் குழுவினால் யானைக்கு 2 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.திலக் பிரேமகந்தா தெரிவித்தார்.

இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட யானை அளுத்கம மலைக் கோவிலில் ஒப்படைக்கப்பட்டதுடன், யானை பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக விலங்கியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து தாய்லாந்து அரசாங்கத்தின் கவன ஈர்ப்பு ஏற்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...