follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇன்று மீண்டும் தாயகம் செல்லும் முத்துராஜா

இன்று மீண்டும் தாயகம் செல்லும் முத்துராஜா

Published on

தாய்லாந்தின் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட முத்துராஜா யானை இன்று(01) இரவு மீண்டும் சிறப்பு விமானம் மூலம் தாய்நாட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

விலங்கியல் திணைக்களத்தின் மருத்துவக் குழுவினால் யானைக்கு 2 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.திலக் பிரேமகந்தா தெரிவித்தார்.

இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட யானை அளுத்கம மலைக் கோவிலில் ஒப்படைக்கப்பட்டதுடன், யானை பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக விலங்கியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து தாய்லாந்து அரசாங்கத்தின் கவன ஈர்ப்பு ஏற்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...