மகாராஷ்டிரா பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் பலி

178

மகாராஷ்டிராவின் விரைவுச் சாலையில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்தில் சிக்கி மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். பேருந்தில் மொத்தம் 32 பேர் பயணம் செய்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here