மகாராஷ்டிராவின் விரைவுச் சாலையில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்தில் சிக்கி மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். பேருந்தில் மொத்தம் 32 பேர் பயணம் செய்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.