follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்மகாராஷ்டிரா பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் பலி

மகாராஷ்டிரா பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் பலி

Published on

மகாராஷ்டிராவின் விரைவுச் சாலையில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்தில் சிக்கி மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். பேருந்தில் மொத்தம் 32 பேர் பயணம் செய்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...