நேபாளத்தின் முன்னாள் பிரதமரான மாதவ் குமார் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக நேபாள ஊடகம் ஓன்று தெரிவித்துள்ளது.