மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே, தொடருந்து ஒன்று தடம்புரணடதால் இன்று காலை முதல் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
தற்போது முதல் நேர அட்டவணையின் அடிப்படையில் சகல ரயில்களும் சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.