follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்

சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்

Published on

வீடுகளை நிர்மாணிப்பதாக பொய்யான வாக்குறுதியளித்து 19.2 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை கைது செய்யும் நோக்கில் மிரிஹான குற்றப் புலனாய்வு விசேட பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவில் 14 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில், அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் புகைப்படத்தை குறிப்பிட்டு, அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நுகேகொட பிரதேச அதிகாரி – 071 859 1641
நிலைய கட்டளைத் தளபதி, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு – 0112 85 25 56 / 071 813 7373

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...