follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிவாயு கசிவு இல்லை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிவாயு கசிவு இல்லை

Published on

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எரிவாயு முனையத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் விசாரணையில் அவ்வாறான வாயு கசிவு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முனையத்தில் இருந்து வாயு கசிவதாக கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக விசாரணை நடத்தியதாக கூறப்படும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், வாயு கசிவு குறித்த வதந்திகள் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...