follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP1புதிதாக வந்த Thread இற்கு எதிராக Twitter சட்ட நடவடிக்கை

புதிதாக வந்த Thread இற்கு எதிராக Twitter சட்ட நடவடிக்கை

Published on

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் புதிதாக அறிமுகப்படுத்திய ட்விட்டர் போன்ற Thread செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த செயலியில் தனது சொந்த ட்விட்டர் செயலியில் உள்ளதைப் போன்ற பல அம்சங்கள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ட்விட்டரில் இருந்து வெளியேறிய ஊழியர்களை பயன்படுத்தி ஜுக்கர்பெர்க் இந்த அப்ளிகேஷனை தயாரித்துள்ளதாக எலோன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (06) அறிமுகம் செய்யப்பட்ட Threads செயலியில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை தற்போது 30 மில்லியனைத் தாண்டியுள்ளது விசேட அம்சமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, இன்று (27)...

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

இந்தியாவின் உத்தரகண்டில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும்...