follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமஹரகம நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மஹரகம நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published on

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து மஹரகம நகரில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு, மாணவர்கள் அடக்குமுறையை நிறுத்துதல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...