மஹரகம நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

319

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து மஹரகம நகரில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு, மாணவர்கள் அடக்குமுறையை நிறுத்துதல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here