follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1துறைமுக வீதி அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்கு

துறைமுக வீதி அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்கு

Published on

தூண்களில் இயங்கும் கொழும்பு துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

துறைமுக நுழைவு நெடுஞ்சாலையின் 70 வீதமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் எஞ்சிய நிர்மாணப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தூண்களின் ஆதாரத்துடன் இயங்கும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை அவதானித்த பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...