follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு

Published on

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என்றார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

“இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை. 2024 தேர்தல் ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக கருதப்படும். 2024 முதல் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும் என நாங்கள் உணர்கிறோம்.

அதற்கு இப்போது தயாராகி வருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு மக்கள் ஆணை மூலம் ஜனாதிபதியாக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

தற்போதைய அரசியல் தலைமையினால் இந்த நாட்டை உருவாக்க முடியாது என்று நாங்கள் வெளியே வந்து கூறினோம். பொதுவாக, உலகில் ஒரு நாடு வீழ்ச்சியடைந்தால், எதிர்க்கட்சித் தலைவர் அதனை பொறுப்பேற்பதே நியதி.

ஆனால் இலங்கையில் அதனை ஏற்றுக்கொள்ளும் முதுகெலும்பு உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இருக்கவில்லை. அவர் ஓடி ஒளிந்து கொண்டார். அதனால்தான் ஆசையும் பயமும் கலந்த ஒரு உணர்வு ஏற்பட்டது…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...