மற்றுமொரு பஸ் விபத்தில் 8 பேர் வைத்தியசாலையில்

871

புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பேருந்தில் சுமார் 20 பேர் வரை பயணம் செய்துள்ளனர்.

சாரதி தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என புசல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here