அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை(14) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள் நியமனம் குறித்து அங்கு விவாதிக்கப்படும்.
follow the truth
Published on